ADDED : மே 11, 2016 12:05 PM

* அற்ப விஷயத்திற்குக் கூட மனிதர்கள் கோபப்படுகிறார்கள். பொறுமை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறும்.
* யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பது கூடாது. தனக்கு தேவையானவற்றை சுயமாகவே தேடிக் கொள்வதே சிறந்தது.
* குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.
- அமிர்தானந்தமயி
* சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வது அவசியம். இதனால் மனமும், உடலும் புனிதம் பெறும்.
* யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பது கூடாது. தனக்கு தேவையானவற்றை சுயமாகவே தேடிக் கொள்வதே சிறந்தது.
* குறை காணும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றித் தென்படும் நல்லதை மட்டுமே காண்பதில் அக்கறை காட்டுங்கள்.
- அமிர்தானந்தமயி